என்னிதயம்
துடிக்க தவறினாலும்
உன்னிதயத்தை
நினைக்க
தவறியதில்லை
என்னிதயம்
துடிக்க தவறினாலும்
உன்னிதயத்தை
நினைக்க
தவறியதில்லை
சுவாசமும் கலந்திருக்கும்
அந்த நொடி
காதலுக்கு எல்லை
இல்லையென நிரூபிக்கிறது
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
புன்னகையால் என்னை
அணைத்து கொள்கிறாய்
உனக்குள்ளே தொலைந்து
நீயாய் ஆகின்றேன் நான்
நீ என்ற
நினைப்பே
எனை
நீந்த செய்கிறது
மகிழ்வாய்
அன்பில் அழகாய்
காதலின் நிமிடம் கூட
வாழ்க்கையின் பெரிய பரிசு
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
நீ என்னிடமிருந்து
போனாலும் பரவாயில்லை
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு போகக்கூடாது
மிக அழகானது
சிலரின் நினைவுகள்
உனைக்காண
அடம்பிடிக்கும் மனதை
சமாளித்து கொண்டிருக்கின்றேன்
இதோ வந்திடுவாயென