இதயத்தின் ஓசையில்
கலந்து வரும் பாசம்
காலத்தைக் கூட
அழகாக மாற்றுகிறது
இதயத்தின் ஓசையில்
கலந்து வரும் பாசம்
காலத்தைக் கூட
அழகாக மாற்றுகிறது
நீ யாருக்காக
உருகி உருகி
வாழ்கிறாயோ
அவர்கள் உன்னை
வேறு யாரோ ஒருவருக்காக
உதாசீனம் செய்வார்கள்
மௌனம் பிடிக்கும்
உன் வார்தைகளின்
வசீகரத்தில் தொலைந்து
எனை மறந்து
கேட்டு கொண்டிருக்க
கொடுத்து
செல்கிறேன்
இதயத்தை
எடுத்து வா
காதலிருந்தால்
என் மீது
கிடைப்பது நீயாக இருந்தால்
இழப்பது எதுவாக
இருந்தாலும் சம்மதம்
நீரில் மாட்டி
கொண்ட இலையாய்
சிக்கி தவிக்கிறேன்
உன் காதலெனும் நதியில்
தத்தளித்த போதும் சுகமாய்
காதல் வந்தது என
உணர்ந்ததே இல்ல
ஆனால் அது போன பிறகு
வெறுமை மட்டும் தெரிந்தது
மழைநீர் போல
சிதறும் நினைவுகள்
அவற்றில் பாசமே மின்னல்
மௌனமாக தட்டும்
விரல்களில் கூட
ஆசையின் கவிதை எழுந்தது
நீ என்னை பார்த்தால்
கண்கள் சிரிக்கிறது
நீ பேசினால்
என் இதயம் நடனமாடுகிறது