இன்றுவரை
நான் எழுதி
முற்றுப்பெறாத
ஒரே கவிதை
உன் பெயர் மட்டுமே

நெறுங்கி கொல்லாதே
ஜனனிக்கின்றேன்
மீண்டும் மீண்டும்
இறவாமலே

ஏதேதோ எண்ணங்கள்
நெஞ்சில் அலையாய்
எதுவும் விளங்காமல்
புன்னகைக்கிறேன்
வழிமாறும் பயணங்களில்
விழிமாறும் நிமிடங்கள்

மூச்சின் சூட்டில்
கலந்து வரும் நெருக்கம்
காலத்தை நிறுத்துகிறது

சிறிய சிரிப்பு கூட
உள்ளத்தை உருக்கக்கூடியது என்றால்
அது ஆழமான ரொமான்ஸ்

நெருக்கத்தில் மூச்சுகள்
கலக்கும் போது
நேரமே நின்று விடுகிறது

காதல் என்பது
தோள்மீது சாய்வதல்ல
நெஞ்சமெல்லாம் கையடக்கமாதல்

பற்றிக்கொண்டேன் கையை
கொடுத்தாய் நம்பிக்கையை
எதுவான போதும்
நொடியேனும் பிரியேனென்று

காதலும் ❤️
காமமும் 💋
இரண்டும் உயிரின்
இரு தளிர்கள்
ஒன்றை இன்றி மற்றொன்று
முழுமை பெறாது 👨‍❤️‍👨

மழையில் நனைந்த
தோலில் தேடப்படும் குரல்
காதல் இசை