மௌனமாகியும்
பேசிக் கொண்டிருக்கும்
இருதயங்கள் காதலின் மென்மை

எப்பவும் போல
என்னால இருக்க முடியல
எப்பவும் கூட
இருந்த ஒன்னு
இப்ப என்கூட இல்ல

சில வார்த்தைகள் பேசாமல்
உன் மௌனமும்
என் இதயத்தை
கலங்க வைக்கிறது

அருகிலிருக்கும் நேரங்களில்
மட்டும் அல்ல
நினைவுகளில் கூட
காதல் துளிக்கிறது

விரல்கள் தொடும்
அந்த நொடி
நேரமே நிற்கும்

நெருக்கம் கூட பரவசமாகும்
உணர்வுகள் தீண்டும் அந்த நொடியில்

மௌனமாக இருக்கும்போது கூட
மனசு முழுக்க ஓர் இம்சை
காதலின் பெயரால் நடக்கிறது

தொட்டதுமே
நடனம் ஆடும் மனது
அதுவே காதல்

இதயம் சிலரை நினைக்கும் போது
நேரம் தன் பாதையை மறக்கிறது

உயிரோடு இருக்கும்போதே
நடைப்பிணமாக வாழ
கற்றுக்கொடுத்த உன்
அன்பிற்க்கு மிக நன்றி