உன் வருகைக்கு
முன்னே உனை
முந்தி கொ(ல்)ள்கிறது
உன் நினைவு
என் ஆவலை
தூண்டியே
மழைத்துளியில் சொரியும்
இசை போல
காதலனின் தொடுதல்
ஆன்மாவை வருடுகிறது
அன்பு சொல்ல முடியாதது
உணர முடிந்தால் போதும்
தோளில் சாயும்
அந்த நிமிடம்
உலகம் முழுவதும்
மறைந்துபோகிறது
பேசுகின்றது
உன் நினைவும்
கெஞ்சலும்
கொஞ்சலுமாய்
உனைப் போலவே
எனையும் மௌனமாக்கி
கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்காமல்
உணர்விண்றியே
உதயமாகிக் கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
உன் மனம்
வாடிட கூடாதென்றே
பாதுகாக்கிறேன்
நம் காதல்
மலரை வாடாமல்
காதல் ஒரு மழைதுளி அல்ல
அது முழு பருவம்
பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியாத பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
அனைத்துமே உன் அன்பு மட்டுமே
தொலை தூரமெனினும்
தொலைந்தே போகிறேன்
அன்பே என் காதலில்
💖 பக்கம் 172 / 478
📋 Copied