விழி காணும்
பிம்பம் நீயென்றால்
இமைக்காமல்
ரசித்திருப்பேன்
உன் அன்பின்
அளவை பிரிவின்
இறுதி அணைப்பிலே
உணர்ந்தேன்
உன் உதடுகளை தொடும் முன்
என் இதயம் அதற்கேற்ப
துடிக்க தொடங்குகிறது
பார்வை மோதும் இடத்தில்
மெழுகுவர்த்தி வேதனையாக கரையும்
கடினம் தான்
ஆனாலும் சுகம்
நீ வருவாய்
என்ற நினைப்பே
காத்திருப்பில்
தொலைதூர காதலின் வலி
நேசிக்கும் ஒருவரை
நினைத்த நேரம்
பார்க்க முடியாமல்
பேச முடியாமல் போவது தான்
கனவு இல்லாத
இரவுகள் கூட இருக்கலாம்
ஆனால் உன் நினைவுகள்
இல்லாத இரவுகள் இருக்க
வாய்ப்பே இல்லை
ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே
மழை பெய்தாலும்
அவளின் நினைவு தான்
நனைக்கிறது
என் கனவுகளிலும்
என் நினைவுகளிலும்
என் உயிரிலும்
நீ இருக்கிறாய்
நீயின்றி நான் என்றே இல்லை
💖 பக்கம் 165 / 478
📋 Copied