இரவின் அமைதியில் கூட
இதயங்கள் பேசிக்கொள்கின்றன

சத்தமிட்டு சிரிப்பதும்
சத்தமில்லாமல் அழுவதும்
உன்னிடம் மட்டுமே
இனிய காதலர் தின வாழ்த்துகள்

மலரோடு மணமாய்
மனதோடு நீ
என்றும்
பிரித்திட முடியாத

மனம் நினைத்த
வேண்டுதலும்
மறந்தே போனது
நீ காட்சியளிக்க
கண்களுக்கு

காதல் ஒரு ஒளி
அது இருள் நிறைந்த
இதயத்திற்கே வெளிச்சம் தரும்

ரசித்து பார்ப்பது
நிலவை மட்டுமல்ல
உன் முகத்தையும்
தான் அன்பே!

மௌனத்தின் உச்சியில்
தோன்றும் சிரிப்பே
உண்மையான காதல்

அலைபாயுதே
கண்ணனுக்காக
அல்ல மன்னனுக்கா
மனம் என்

அருகில் வந்தாலும்
கண்களால் பேசும்
அந்த பார்வை
எல்லாவற்றையும் சொல்லிவிடும்

எதிலும் மனம்
லயிக்க வில்லை
உனை (சு)வாசித்தப்பின்
கவிதையாய்