அருகில் இல்லாததால்தான்
ஒவ்வொரு நினைவும்
தீக் கனலாய் நெஞ்சை உருக்கிறது
அருகில் இல்லாததால்தான்
ஒவ்வொரு நினைவும்
தீக் கனலாய் நெஞ்சை உருக்கிறது
உன் மன கூண்டில்
சிறகடிக்க வேண்டும்
காதல் பறவையாக
நான் மட்டுமே
என்றும் என்னவனே
நீ சுவாசிக்கும் காற்றில் கூட
உன் காதலின்
துளிகளை உணர்கிறேன்
சிரிப்பு பிறக்கும் கணம்
காதல் நெஞ்சை
நிரப்பும் தருணம்
தொடும் தூர நிலவும்
நெடுந்தூரமானது
ரசிக்க நீயின்றி...
உன் அரவணைப்பில்
எனது கவலைகள் அனைத்தும்
காற்றில் கரைந்து போகின்றன
மௌனமாக உரையாடும்
கண்ணோட்டமே
ரொமான்ஸ் ஆரம்பிக்கும் இடம்
நீ மறைத்தாலும்
மணம் வீசும்
மலராய்
உன் கண்களும்
காட்டி கொடுக்குது
என்மீதுள்ள
உன் காதலை
எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்
ஒதுக்கிட முடியாத
பொக்கிஷம்
உன் நினைவுகள்
என் மனதிலும்
எந் நொடியும்