கண்ணில் புன்னகை இருக்கலாம்
ஆனால் நெஞ்சத்தில்
இருக்கிறது தான் காதல்
கண்ணில் புன்னகை இருக்கலாம்
ஆனால் நெஞ்சத்தில்
இருக்கிறது தான் காதல்
சென்றபோதும் தங்கிவிட்டாய்
மனதில் வந்த
வழியை பார்த்து
ரசிக்கிறது விழியும்
மீண்டும் வருவாயென
மூச்சின் இடைவெளிகளில் கூட
காதலின் அலை
மெதுவாக பரவி
இதயத்தை நனையச் செய்கிறது
பூட்டி விட்டேன்
இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
வார்த்தைகள் தேவையில்லாமல்
ஒரு பார்வையால்
மனம் முழுதும்
நேசம் நிரம்பி வழிகிறது
உன் எதிர்பார்பில்
யாருமிருக்கலாம்
என் எதிர்பார்பில்
நீ மட்டுமே
விரல்களின் தொடுதல்
ஆன்மாவின் நெருக்கத்தை
உணர்த்தும்
கைகளின் மென்மையான
தொடுதலில்
இரவுகளும் உருகின
காதல் ஒரு இசை போன்றது
உன் இதயம் தாளமாய்ப் போக
என் உணர்வுகள் பாடலாக மாறும்
நேசிக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை நேசிப்பது
போல் நம்ப வைத்து
ஏமாற்றாமல் இருந்தால்
மட்டும் போதும்