மௌனத்தின் நடுவே
ஒரு காதலின் சப்தம் கேட்டது
அது நெஞ்சைத் துளைத்தது
மௌனத்தின் நடுவே
ஒரு காதலின் சப்தம் கேட்டது
அது நெஞ்சைத் துளைத்தது
காதலின் மொழி
சில நேரங்களில்
தோலில் எழுதப்படும்
பார்வையில் பிறக்கும் பசுமை
இதயத்தில் காதலின் ஓவியம்
காதல் வந்தால்
வாழ்க்கை
இசையாக மாறும்
திணறடிக்கும் உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடி
வரை ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
காதலர் தின வாழ்த்துகள்
எந்த வார்த்தையும் தேவையில்லை
உன் கண்கள் பேசும் மொழியைத்தான்
என் இதயம் உணர்ந்து விடும்
மழை நனைக்கும் இரவில்
காதல் மூச்சுகளின்
வெப்பத்தில் மலர்கிறது
தடைகளை எண்ணும் விழிகள்
அனுமதியை எதிர்பார்க்கும்
ஆசையை மறைக்க முடியாது
நிலையான மனம்
தான் இன்று
நிலைக் கொள்ளாமல்
அலை பாயிது
உன் நினைவு மோத
நான் உன்னை
காணவில்லை என்றாலும்
என் இதயம்
உன்னுடன் பேசுகிறது