சுவாசம் கூட
சேர்ந்து இருக்க வேண்டும்
போலத் தோன்றும்
அந்த நெருக்கம் காதல் அல்லவா?
நிழல் கூட போகாத நேரத்தில்
இதயம் மட்டும் அருகில் இருந்தது
நேசித்தவர்களை பிரிந்து வாழ
முடியுமே தவிர அவர்களை
மறந்து வாழ முடியாது
தனிமை இரவானது
கற்பனை உறவானது
கவிதை அணைப்பானது
உறக்கம் துறவானது
உன் நினைவுகள்
வரமானது
நேரங்கள் பஞ்சாயத்தாக இருந்தாலும்
ஒரு பார்வை நீதிபதியாகவே தீர்க்கிறது
தொல்லையாக தான்
இருக்கிறது தொல்லை
செய்யாமல் நீ
தொலைவில் இருப்பதால்
ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் உன் அன்பிற்கு
ஈடாக இங்கு ஒருவரும்
இல்லை அன்பே
மௌனம் கூட அவளுடன்
ஒத்திசைவு கொள்ளும் போது
குளிர் கூட சூடாகிறது
சொற்கள் மௌனமான
தருணத்தில் கூட
காதல் பேசுகிறது
தோளில் சாயும் அமைதி
நாள் முழுவதும் தேடும் ஓய்வு
💖 பக்கம் 153 / 478
📋 Copied