நேரம் மறந்த தருணம்
ரொமான்ஸின் உச்சம் தான்
இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
தொடுதலில் மறைந்திருக்கும் நெருப்பு
இரத்தத்தையே சுழற்றுகிறது
ஆயுள் ரேகையை
பற்றி கவலையில்லை
உன் கை ரேகையோடு
இணைந்திருப்பதால்
மறக்க முடியாத இடத்தில்
நீயும்வெறுக்க முடியாத
இடத்தில் நானும்
இருக்கும் வரை
எதோ ஒரு ஓரத்தில்
வாழ்த்துக் கொண்டே
இருக்கும் நாம் காதல்
பூக்கள் உதிர்ந்த பின் கூட
அதன் மணம் மாறாதது போல
சில காதல்கள் என்றும் வாடாது
என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே
மனம் நினைத்த
வேண்டுதலும்
மறந்தே போனது
நீ காட்சியளிக்க
கண்களுக்கு
ஆணிவேராய்
நீயிருப்பதால்
அழகான மலராய்
வாசம் வீசுகிறேன்
இம்மண்ணில்
வார்த்தைகள்
இல்லாத காதல்
கண்களால் மட்டுமே பேசும்
💖 பக்கம் 134 / 478
📋 Copied