முத்தம் தான் நீ கொடுக்கும்
தண்டனை என்றால் எப்போதும்
தவறு செய்து தண்டனை பெற
விரும்புகிறேன் நான்
என்னருகே நீ
இல்லை என்பது
உண்மை அவ்வளவு
உண்மை நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்
உன் பாசம் மட்டும்
போதாது உன் கோபம்
தான் உன்னை அதிகம்
நினைவூட்டுகிறது
காதல் வரிகள் இல்லாமல் கூட
மௌனத்தில் எழுதப்படும் கவிதை
கண்கள் பேசும் காதல்
மெளனத்திலே வெறித்தனமான
உணர்வுகளை உதிர்த்துவிடும்
உன் மூச்சு
அருகில் பட்டாலே
என் இதயம்
தன்னையே
மறந்து துடிக்கிறது
பிரிவும் கனிவாக மாறும்
உண்மையான காதலின் சூழலில்
நீயோ வேராக
மறைந்து கொண்டாய்
உன் நினைவுகளோ
படர்கிறது கொடிபோல்
மனமெல்லாம்
என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு
கண்ணின் விளிக்கட்டும்
இதயத்தின் வேகத்தையும் தூண்டும்
💖 பக்கம் 132 / 478
📋 Copied