ஒரு நொடிக்கு கூட
பின்தங்காமல் துடிக்கும் இதயம்
ஒருவருக்காகவே துடிக்க ஆரம்பித்தால்
அதுவே நிஜமான பாசம்
அலங்கோலம்
கூட அழகுதான்
நீ கலைத்து
விளையாடும்
போது (கூந்தல்)
இரவுகளைக் கடக்கும்
நினைவுகள் எல்லாமே
ஒரு நிமிடத் தடுப்பின்
விளைவாகிய காதல்
ஒரு மரத்தில்
பல இலை
கிளைகளாய்
நீ என்பதில்
எத்தனை எத்தனை
நினைவு
அழகாய் மனதில்
கைகள் இணையும் நேரத்தில்
உலகமே நின்றுவிடுகிறது
போல உணர்வு
உன்னைத்தவிர வேறு என்ன
பெரிய வேண்டுதல் இருந்து விட
போகிறது எனக்கு.....
சிரிப்பு என்பது
சில நேரம்
பாசத்தின் சாட்சியம்
ஊடலிலும்
தேடலிலும்
ஊடுருவி
கொ(ல்)ள்கிறாய்
மூச்சு மோதும்
அந்த நொடியே
காமம் கவிதையாக மாறுகிறது
நினைவுகளால் நிரம்பிய இரவில்
மனசு மட்டும்
விழித்துக் கொண்டிருக்கும்
💖 பக்கம் 13 / 478
📋 Copied