தென்றலாய் தீண்டுகிறாய்
புயலாய் சரிகிறது
மனம் உன்னிடத்தில்
தென்றலாய் தீண்டுகிறாய்
புயலாய் சரிகிறது
மனம் உன்னிடத்தில்
என்னோடு நீ
கூட இருக்கும் நேரம்
தான் என் வாழ்வின்
வசந்த காலங்கள்
நீ வேண்டும் என்பதை தவிர
வேறு சிறந்த வேண்டுதல்
எதுவுமில்லை எனக்கு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே
தினம் ஜெயித்து
கொண்டிருக்கிறாய்
உனை மட்டுமே
நினைக்க வைத்து
காதலில் எனை
தூக்கத்தில் மட்டும் வராமல்
துடிப்பிலும் சேர்ந்து
இருப்பது தான் ஆழமான காதல்
முடிவுக்கு வந்தாலும்
முற்றுப் பெறாத
நேசம் நீ
உன் கொஞ்சும்
மொழிகேட்டு
கூந்தலுக்கும்
நாணம் வர
நெளிந்து
வளைகிறது...
சில சமயங்களில்
வார்த்தைகள் இல்லாத
நேரங்களில் கூட
இரு கண்கள் காதலிக்கத் தெரிந்தன
மௌனம் சில நேரங்களில்
செவியால் கேட்க முடியாத
காதலின் சங்கீதம்