💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
பார்வையின் மென்மை
வார்த்தையற்ற கவிதையை
இதயத்தில் எழுதுகிறது
content_copy
விரல்கள் தேடிக் காணும் இடங்கள்
விருப்பங்களின் பரிசோதனை
content_copy
உன் புன்னகை
என் உலகத்தைக் கவர்ந்தது
உன் மௌனம்
என் இதயத்தை
உன்னிடம் கட்டுப்படுத்தியது
content_copy
கோடையும்
மார்கழியே
உன்னருகில்
content_copy
இதயத்தில் இடம் கொடுத்தவனை
மறக்க முயன்றாலும்
நினைவு கதவை மூட விடாது
content_copy
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
content_copy
இதயம் சுமக்கும்
நினைவுகளைச் சொல்ல
வார்த்தைகள் போதாது
மௌனம் கூட காதலாகி விடும்
content_copy
பெயர் தெரியாமல்
மனதை கொள்ளை
கொண்டவர்தான்
காதலின் கலைஞன்
content_copy
உனக்காக நான் இருக்கிறேன்
கவலைப்படாதே
என்பதை விட
பெரிய ஆறுதலை
உன்னிடம் என் மனம்
எதிர்பார்க்கவில்லை
content_copy
ஆழ் கடலில்
அமைதியான இரைச்சலாய்
ஆர்ப்பரிக்கிறாய்
ஆழ் மனதில்
பேரிரைச்சலாய் அகிம்சையால்
💖 பக்கம் 119 / 478
arrow_back
arrow_forward
📋 Copied