கரங்களின் தொடு
தேய்ந்த பின் கூட
மனதின் நெருக்கம் குறைவதில்லை
ஏக்கம் கொண்ட
மனதிற்கு ஏமாற்றமே
நிரந்தரம் ஆகிறது
நீ இல்லாத நேரத்தில்
புன்னகை மட்டும் பார்த்த பிறகு
உலகம் சத்தமில்லாமல் அழகாகிவிட்டது
கைதான் தொடவில்லை
என்றால் என்ன
ஆன்மா தழுவியிருப்பதை
யாரால் மறுக்க முடியும்?
விரல் பிடிப்பில்
இருக்கும் நிம்மதியே
உண்மையான நேசத்தின்
அடையாளம்
உன்
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது...
உன்ன பாக்கவச்ச விதிக்குக்கூட
தெரியாது உன்ன பாத்த
நொடியில இருந்து உன்மேல
கிறுக்கா அலையுவேன்னு
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
நாளும் அருகில் தானோ?
சில அணைப்புகள்
உலகத்தை மறக்கச் செய்கின்றன
ஒருவரைப் பெறுவது மட்டுமே
காதல் என்று அழைக்கப்படுவதில்லை
காதல் என்பது ஒருவரின்
இதயத்தில் ஒரு இடத்தைப்
பிடிக்கும் என்று கூறப்படுகிறது
💖 பக்கம் 118 / 478
📋 Copied