💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கரங்களின் தொடு
தேய்ந்த பின் கூட
மனதின் நெருக்கம் குறைவதில்லை
content_copy
ஏக்கம் கொண்ட
மனதிற்கு ஏமாற்றமே
நிரந்தரம் ஆகிறது
நீ இல்லாத நேரத்தில்
content_copy
புன்னகை மட்டும் பார்த்த பிறகு
உலகம் சத்தமில்லாமல் அழகாகிவிட்டது
content_copy
கைதான் தொடவில்லை
என்றால் என்ன
ஆன்மா தழுவியிருப்பதை
யாரால் மறுக்க முடியும்?
content_copy
விரல் பிடிப்பில்
இருக்கும் நிம்மதியே
உண்மையான நேசத்தின்
அடையாளம்
content_copy
உன்
விழிகள் பேசிட
என்
மொழியும்
நாணம் கொண்டது...
content_copy
உன்ன பாக்கவச்ச விதிக்குக்கூட
தெரியாது உன்ன பாத்த
நொடியில இருந்து உன்மேல
கிறுக்கா அலையுவேன்னு
content_copy
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
நாளும் அருகில் தானோ?
content_copy
சில அணைப்புகள்
உலகத்தை மறக்கச் செய்கின்றன
content_copy
ஒருவரைப் பெறுவது மட்டுமே
காதல் என்று அழைக்கப்படுவதில்லை
காதல் என்பது ஒருவரின்
இதயத்தில் ஒரு இடத்தைப்
பிடிக்கும் என்று கூறப்படுகிறது
💖 பக்கம் 118 / 478
arrow_back
arrow_forward
📋 Copied