💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது
content_copy
உனக்கான வரிகள்
என்றால்
சற்று தயங்கிதான்
போகிறது
எழுதுகோலும் எழுத
பொய்கள் கலக்க
பிடிக்காமல் கவிதையில்
content_copy
சுவரில் சாய்ந்த நிழல்போல
அவளின் நினைவுகள்
எப்போதும் அருகில்தான் இருக்கும்
content_copy
இதயம் சில பெயர்களை
அழிக்காது ஏனெனில்
அவை அதில் பதிந்திருக்கின்றன
content_copy
உன் அணைப்பு
எனக்கு ஒரு கவிதை
போல இருக்கிறது
அது விரிந்துகொண்டு
போகவேண்டும் முடிவில்லாமல்
content_copy
மழையில் நனைந்த பின்
வரும் வாசம் போல
காதல் எப்போதும் புதிதாய் இருக்கும்
content_copy
இப்போது என்ன செய்துக்
கொண்டு இருப்பாய் என்று
எப்போதும் நினைத்துக்
கொணடே என்
நிமிடங்கள் நகர்கின்றன
content_copy
உதட்டு சாயத்தை
கலைத்த அவனே அதை
மீண்டும் முத்தத்தால் மீட்டு தா
content_copy
இது தான்
காதலென்றால்
சற்று தூரமாகவே
இருந்துவிடு
உன் நினைவெனை
தொட்டு கொண்டே
இருக்க
சுகமான இம்சயாய்
content_copy
அன்பு சொற்களில் இல்லை
அது செயல்களில்
அமைதியாக வாழ்கிறது
💖 பக்கம் 104 / 478
arrow_back
arrow_forward
📋 Copied