நேரடி பார்வை இல்லாமல் கூட சில நினைவுகள் உடல் பதட்டம் தருகின்றன
விழி மூடி கொள் என்னிதயத்தில் காண்பாய் உனை
கணவன் மனைவி காதல் என்பது கட்டிப் பிடிப்பதிலும் முத்தம் கொடுப்பதிலும் மட்டும் இல்லை, தன்னோடு வாழ்பவரின் வலியையும் உணர்வையும் புரிந்து வாழ்வதில்தான் இருக்கிறது
சத்தமின்றி யுத்தம் செய்கிறது உன் இம்சைகள் போராடுது மனமும் வெட்கத்தில் போர்க்களமாய் சுகமாக