வாழ்க்கையில்
பாதியில் வந்து
பாதியில் விட்டு
செல்பவர்களே அதிகம்
வாழ்க்கையில் கடினமான
இலக்கை அடைய
முயலுங்கள் நீங்கள்
வென்றால் அதனை
வழிநடத்தலாம்
தோற்றால் வழிகாட்டலாம்
காலம் தள்ளிப் போகும்
என்று நினைத்தது
வாழ்க்கை முன்னே
செல்வதற்கான தள்ளுபடி தான்
அதிக உரிமை எடுக்காதே
ஒருநாள் வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்
மனசும் சரியில்லை
மனம்விட்டு பேசவும்
யாரும் இல்லை
இந்த உலகில்
நாம் நம்மை
எப்படி பார்க்கிறோம்
என்பதே முக்கியம்
மற்றவர்கள்
அபிப்பிராயமெல்லாம்
தேவையில்லாத ஆணி தான்
இனிமேல்
இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டால்
புன்னகை செய் அதன்
அடுத்த நிலை தான் வெற்றி
நான் என்பது
பல சமயங்களில்
தலைக்கனம்
சில சமயங்களில்
தன்னம்பிக்கை
நாளை என்ன ஆகும்
என்ற பயத்தை விட
இன்று என்ன செய்யலாம்
என்ற எண்ணமே
வாழ்க்கையை உயர்த்தும்
அனுபவங்கள் தான்
ஆசைகளை விட
பெரிய ஆசான்
📖 பக்கம் 96 / 606
📋 Copied