பிறர் குறை
தேடுவதை நிறுத்து
அவ்வழி
நின்றுப் பார்
அதன் வலி
என்னவென்று தெரியும்
நிறைகள் இருப்பது
தெரிய வரும்
நிஜமில்லாத வாழ்க்கையில்
பொய்யான சிரிப்புக்கே
அதிக மதிப்பு உண்டு
இங்கு பொய்யே
உண்மையை காட்டிலும்
அதிக அழகாக இருக்கிறது
நாளை என்ன ஆகும்
என்பதைக் கவலைப்படாமல்
இன்றைய தருணத்தை
வாழ்ந்துவிட்டால் வாழ்க்கை அழகாகும்
குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
தாயின் பார்வையில்
முயற்சி நிற்காமல் தொடர்ந்தால்
அதிர்ஷ்டம் உன் கதவைத் தட்டும்
சில நொடி அமைதி
சில ஆண்டுகள் வலிக்கு சமம்
நேற்றைய கவலைகளை
சுமந்து கொண்டு
இன்றைய சூரியனை பார்க்காதே
பழைய பாரத்தை
இறக்கி வைத்தால் தான்
புதிய பயணம் சுகமாகும்
மற்றவருக்கு ஆறுதல்
சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்கு தேவைப்படும்
போது இருப்பதில்லை
உண்மையான attitude என்பது
மௌனமாக வெற்றி பெறுவது
ஆசையே துன்பத்திற்கு காரணம்
📖 பக்கம் 94 / 606
📋 Copied