நம் வருத்தங்கள் உலகிற்கு
தெரியாமல் போவதை விட
நம் உலகமாயிருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்

உன் வாழ்க்கையில்
தன்னம்பிக்கையும்
மன தைரியமும்
இரண்டையும்
வளர்த்துக்கொண்டாலே
எதற்கு அஞ்சாமல்
துணிந்து வெற்றி
அடையும் வரை
போராடிக் கொண்டே
இருப்பாய்

ஒவ்வொரு தோல்வியும்
உங்களை வெற்றிக்கு
ஒரு அடி அருகில்
கொண்டு செல்கிறது

கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்

சின்ன முயற்சிகளால்
பெரிய வெற்றி பிறக்கிறது

வாழ்க்கை ஒரு நதியாகும்
அது எங்கு செல்லும்
என்பதை
நீ தீர்மானிக்க வேண்டும்

பொறாமை கொண்டவர்கள்
எப்போதும் உன்னைவிட
பின்தங்கியவர்களாகவே
இருப்பார்கள்

ஒருவனைப்பற்றி
நன்கு அறிய
அவனை
அதிகமாக பேசவிடு

வாழ்க்கை வாழ்வதற்கே
வெற்றியை தேடுவதற்கே
தோல்வியை பயப்படாமல்
எதிர்கொள்வதற்கே

எதையும் நம்பாமல்
ரசித்தலோடு நகர
கற்றுக்கொண்டால்
வழியெங்கும் வாசம்
மட்டும் நிறைந்திருக்கும்