மௌனம் சில சமயம்
இருகடல் வேதனைகளின்
மெளன மொழியாகிறது
எப்பவும்
எந்த சூழ்நிலையிலும்
என்ன நடந்தாலும்
நாம நாமளாவே
மாறாம
உறுதியா இருக்கனும்
நமக்கு
பிறர் தரும் வலிகள்
புதிய அனுபவங்களை
கொடுத்தாலும் அவரால்
நாம் அனுபவித்த வலிகள்
வடுக்களாக எப்போதும்
நீங்காமல் நினைவு படுத்திக்
கொண்டே இருக்கும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
வலிகளை தாங்காமல்
வாழ்க்கையே இல்லை
பயமின்றி எடுக்கும்
ஒரு அடி
பத்து வாய்ப்புகளை
கொண்டு வரும்
நாளைய
அதிஷ்டத்தை நம்பி
இன்றைய வாய்ப்புகளை
தட்டி கழிப்பவர்
எப்போதும்வெற்றி பெறமாட்டார்கள்
ஓவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்
எதுவுமே நிரந்தரம் இல்லனு
அறிவுக்கு தெரியுது
ஆனா மனசு அதை
ஏற்க மறுக்கிறது
கஷ்டப்படும் போது
உதவி செய்பவர்களை
விட மேன் மேலும்
கஷ்டப்படுத்துபவர்களே
இங்கு ஏராளம்
மற்றவரைப் பார்த்து
ஒப்பிடுவது நம்மை
சோர்வடையச் செய்யும்
நம்மையே நம்புவது
நம்மை வலிமையாக்கும்
தவறு செய்ய
வாய்ப்பு கிடைத்தவன்
கெட்டவன் வாய்ப்பு
கிடைக்காதவன் நல்லவன்
📖 பக்கம் 92 / 606
📋 Copied