ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு

யாரையும் அதிகம்
நம்பாதீங்க ஏமாறும்
போது வலி
தாங்கிக்க முடியாது

அன்புக்கு விலை
என்றைக்குமே அன்பாக
தான் இருக்க முடியும்
அதனால் தான் அதை
வாங்கவும் விற்கவும்
முடிவதில்லை

வாழ்க்கை எளிதல்ல
ஆனால் உணர்வுகள்
இருப்பதால்தான் அழகு

மத்தவங்க கால்ல
விழுந்து வாழ்றதோ
இல்ல கால வாரி
விட்டு வாழ்றதோ
எப்பயுமே என்னோட
அகாராதிலேயே கிடையாது

விரும்பாமலும் வரும் உறவு
விரும்பினால் மட்டுமே வரும் நட்பு

பேசாத பொழுதும்
பேசிக் கொண்டே
இருக்கிறது
பேசிய நினைவுகள்

வானின்றி மழை இல்லை
நீரின்றி உலகில்லை
அதுபோல தான்
வலியின்றி வாழ்வு இல்லை

இலக்கை நோக்கி நகரும்
உங்களுக்கு இந்த நாள்
இனிய நாளாய் அமைய
இறைவனிடம் வேண்டுகிறேன்

தனிமையும் இனிமை
நினைவெல்லாம் நீயாக