✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
பறவையில்லாத வானத்தைப்போல்
வெறுமை மட்டுமே இருக்கும்
content_copy
எந்த உறவுகளும்
தூறலாய் இருக்கும் வரையே
ரசனைக்குரியது
அடைமழையாய் பிடித்துகொண்டால்
வெறுப்புக்குள்ளாகி விடும்
content_copy
வெயிலில் சிதறும் நொடிகளும்
மழையில் மகிழும் தருணங்களும்
சேர்ந்து தான் வாழ்க்கை அமைகிறது
content_copy
உன்னை வெல்ல கற்றுக்கொண்டால்
உலகம் உன்னை வெல்ல முடியாது
content_copy
சில உறவுகள்
பளீரென
வந்து அதிரடியாக
பல மாற்றங்களை
செய்து விட்டு
மின்னலாய்
சென்று விடுகிறார்கள்
நம்வாழ்வில்
content_copy
சந்தோஷம் தேடி ஓடாதே
மனசில் விதை போட்டு
வளர்த்தால் போதும்
content_copy
சில சொற்கள் பேசாமல்
விட்டுச் செல்லும் போது தான்
சோகத்தின் எடை புரியும்
content_copy
இது தான் எதார்த்தம்னு
ஏத்துக்க மாட்டோம்
பல ரணங்கள்
கஷ்டங்களுக்கு
அப்புறம் இது தான்
எதார்த்தம்னு ஏத்துக்கிறோம்
content_copy
உன்னுடைய முதல்
வெற்றி எது தெரியுமா
உன்னை நீ இரசிப்பது
உன்னை நீ மதிப்பது
உன் மீது நீ
நம்பிக்கை கொள்வது
content_copy
இரக்கப்படுபவன்
ஏமாந்து போகலாம்
ஆனால்
தாழ்ந்து போவதில்லை
ஏமாற்றுபவர்கள்
வெற்றி பெறலாம்
ஆனால் கடைசிவரை
சாதிக்க போவதில்லை
📖 பக்கம் 89 / 606
arrow_back
arrow_forward
📋 Copied