எந்த சிக்கலுமே
உன்னை சிதைக்க
வந்தது அல்ல
செதுக்க வந்ததே

அன்பையும்
மகிழ்ச்சியையும்
அடுத்தவரிடம்
எதிர்பார்ப்பதைக் காட்டிலும்
வழங்குபவராக இருக்க முனையுங்கள்
இரட்டிப்பாக கிடைக்கவும் வாய்ப்புண்டு

நம்பிக்கை இல்லாதவன்
எந்த உச்சியையும்
அடைய முடியாது

சோகங்களை பணம் போல்
சேர்த்து வைப்பதை விட
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழித்து பாருங்கள்
நிம்மதி கிடைக்கும்

போனதெல்லாம் போகட்டும்
இனி புதிதாக தொடங்கலாம்
இல்வாழ்க்கையைனு
நினைக்கும்போது தான்
போனதிலிருந்து
சில நினைவுகள்
எட்டிப்பார்க்க செய்யுது

லட்சியத்தை அடைவதில்
நேர்மை வேண்டும்

வாழ்க்கை ஒரு மலர் போல
சரியான நேரத்தில்
அக்கறை கொடுத்தால் தான்
அது அழகாக மலரும்

அன்பு காட்டுபவர் வலிமையானவர்
ஆனால் அதை புரிந்துகொள்வவர்
நம்பிக்கையின் ஒளிக்கதிர்

வாழ்க்கை அழகாக மாறுவது
நம் மனம் அமைதியாகும் போது தான்

தோல்வி உன்னை
நிறுத்துவதில்லை
அதை ஏற்கும்
மனநிலைதான் நிறுத்தும்