ஒரே பாதையில் நடக்கும்போது
பாதை சீராகும்
வாழ்க்கையில் சவால்கள்
சீரான மனதை தரும்
ஒரே பாதையில் நடக்கும்போது
பாதை சீராகும்
வாழ்க்கையில் சவால்கள்
சீரான மனதை தரும்
வாழ்க்கை ஒரு கடல் போல
அடிக்கடி போராட்டங்கள் இருக்கும்
ஆனால் அந்த அலையில்
நீந்திக் கற்றுக்கொண்டவர்கள்தான்
அமைதியாக கரை சேர்வார்கள்
பெயரும்
பணமும்
புகழும்
நம்மைத் தேடிவர
உண்மையும்
உறுதியும்
உழைப்பும்
நம்மிடம் இருக்க வேண்டும்
தோல்வி கற்றுக்கொடுப்பது பயமல்ல
மீண்டும் முயற்சிக்க வேண்டிய தைரியம்
சில நேரங்களில் வாழ்கையை
புயலாக சந்தித்தாலும்
உங்கள் நம்பிக்கை
பாறையாக
நிலைத்திருக்க வேண்டும்
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை
மனசு விட்டு பேசுவதற்கு
யாரும் இல்லாமல்
தவிக்கும் நேரங்கள்
புரிய வைத்து விடுகிறது
இது வரை என்னுடன்
பழகிய உறவுகள் எல்லாம்
போலியானவர்கள் என்று
கவலைகளை
நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி
தற்காலிகமாக்கினால்
நீ புத்திசாலி
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு
கனவு பெரியதாக இருக்கும்
போது உழைப்பு அதை விட
பெரியதாக இருக்க வேண்டும்