உலகில் விலை
மதிப்பில்லாத விசயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று தாய்மையில்
உருவாகி மரணம்
வரை தொடரும்
உண்மையான அன்பு
இன்னோன்று
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றொருவர் மீது
நாம் வைக்கும் நம்பிக்கை
வாழ்க்கை ஒரு புத்தகம் போல
சில பக்கங்கள் கிழிந்தாலும்
மீதியை சுவையாக
வாசிக்க தெரிந்தால் தான்
உனக்கு அனுபவம் இருக்கும்
வாழ்க்கை சொல்லாத
பாடங்கள் தான்
மிகவும் பயனுள்ளவை
சிநேகமான புன்னகை
நம்பிக்கை தரும் வார்த்தைகள்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
இவைகள் போதுமே
ஒருவருடைய
இன்றைய நாளை
அழகாய் மாற்ற
சிந்திக்காமல் அள்ளி
வீசி விட்டு போங்கள்
அவர்கள் வளர்ச்சியில்
உங்கள் பங்கும் இருக்கட்டும்
இன்று
வாழாத்தெரியாதவர்கள்
நாளை வாழ்வதை
பற்றி தெரிந்து
கொள்ளவே
முயற்சி செய்கிறார்கள்
கண்ணீரால் பிறக்கும்
கவிதைகள் தான்
உணர்வுகளின் உண்மை மொழி
நம்பிக்கை இருக்கும்போது,
நிலைகுலைந்த கனவுகளும்
உயிர் பெறும்
நாம் பழகும்விதமே
நம்மை விரும்ப செய்யும்
நாம சிரிச்சா நம்ம கூட
சேர்ந்து சிரிக்கிறதும்
அழுதா ஆறுதல் சொல்லும்
உறவு என்றுமே
அழகனாதா இருக்கும்
சில இடைவெளிகள்
நம்மை நாம்
புரிந்து கொள்ள
ஒரு வாய்ப்பு
📖 பக்கம் 76 / 606
📋 Copied