யாரையுமே
நம்பாத வரைக்கும் தான்
இந்த உலகம்
அவ்வளவு அழகானது
அதிஅற்புதமானது
அதுவே ஒருவரை
நம்பி ஏமாந்தால் புரியும்
இந்த உலகம்தான்
எவ்வளவு கொடூரமானது என்று
யாரையுமே
நம்பாத வரைக்கும் தான்
இந்த உலகம்
அவ்வளவு அழகானது
அதிஅற்புதமானது
அதுவே ஒருவரை
நம்பி ஏமாந்தால் புரியும்
இந்த உலகம்தான்
எவ்வளவு கொடூரமானது என்று
வாழ்க்கை உன்னை
சோதிக்கும்போது
நீ அதை
வெற்றி என
மாற்றிக் காட்டு
தைரியம் என்பது பயமில்லாமை அல்ல
பயத்தையும் தாண்டி நடந்த வலிமை
நினைவிலும் கனவிலும்
நெருங்கியும் விலகியும்
நீ போதும்
என் இந்த பிறவிக்கு
சோகங்களை மறச்சிகிட்டு
எதுவுமே இல்லாத மாரி
சிரிச்சு பேசுறதுக்கும்
தனி திறமை வேணும்
காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்
வேண்டாம் என்று
வீசப்பட்ட எதுவும்
தேவையற்றது இல்லை
நாம் வேண்டாம்
என்று நினைக்கும்
எதுவும் யாருக்காவது
அத்தியாவசியமாக இருக்கலாம்
உழைத்தால் எல்லாமே சாத்தியம்
ஆசை மட்டும் போதாது
சுழன்றாடும் உலகத்தில்
நிலையாக நிற்கும்
ஒரே சக்தி
(மன உறுதி)
நேரம் போகிறது
என்பதே உண்மை
ஆனால் அதை
எப்படிப் பயன்படுத்துகிறாய்
என்பதே முக்கியம்