✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஊக்கம் என்பது
வெளியில் கிடைக்காதது
அதை உள்ளேயே வளர்க்க வேண்டும்
content_copy
உழைப்பின் மணம் பரவும்போது
வாய்ப்புகள் இயல்பாக வந்து சேரும்
content_copy
மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு
அமைகிறது
content_copy
வாழ்க்கை எப்போதும்
திட்டமிட்ட பாதையில் செல்லாது
அதற்குள் நாம் தேடும் அர்த்தமே
அதை அழகாக்குகிறது
content_copy
சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி
content_copy
வாழ்க்கையில்
அழிய கூடிய
புறத்தின் அழகு
கிடைத்தும் பயனில்லை
அழியா அகத்தின் அழகு
கிடைக்காவிட்டால்
வாழ்க்கைக்கு பயனில்லை
content_copy
வாழ்க்கை என்பது
வழி தேடுவதல்ல
வழி உருவாக்குவது
content_copy
இயற்கையின் ரகசியம்
தினமும் வெளி உலகிற்கு
தெரியாமல் மூடி
மறைகின்றது இரவு
content_copy
மௌனமாக இருப்பதை விட
புரியாமல் பேசப்படும்
வார்த்தை தான்
அதிகம் கொல்லும்
content_copy
சின்ன சிரிப்பே
வாழ்க்கையின் பெரிய
விலையுயர்ந்த செல்வம்
📖 பக்கம் 69 / 606
arrow_back
arrow_forward
📋 Copied