ஒரு நல்ல நண்பனின்
மவுனம் இதயத்தில்
கண்ணீரை ஏற்படுத்தும்
ஒரு நல்ல நண்பனின்
மவுனம் இதயத்தில்
கண்ணீரை ஏற்படுத்தும்
ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா
அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க
நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது
புயலுக்கும்
பூகம்பத்துக்கும்
இடையிலான புரியாத
போராட்ட பயணம்
தான் வாழ்க்கை
ஆரம்பத்திலே
புரிய வேண்டுமென நினைத்தால்
சுவாரஸ்யம் இருக்காது
காற்று எதிரே வந்தால்
பறவை உயர வைக்கும்
வாழ்வில் சவால்கள்
நம்மை உயர்த்தும்
ஏமாற்றங்கள்
மிஞ்சினாலும்
எதிர்பார்ப்பை
நிறுத்தி
கொள்வதில்லை
மனது
தொடர்ந்து விழுந்தாலும்
எழும் போது
தோல்வி பயந்துவிடும்
வெற்றிக்குப் பின்னால்
இருக்கும் காயங்கள்
பேசப்படுவதில்லை
இன்று
வாழாத்தெரியாதவர்கள்
நாளை வாழ்வதை
பற்றி தெரிந்து
கொள்ளவே
முயற்சி செய்கிறார்கள்
வாழ்க்கையில்
எவ்வளவுதான்
கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான நேரத்தை
ரசிக்க மறக்காதீர்கள்
இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை
இல்லாதவர்களுக்கு கொடுங்கள்
ஏனென்றால் கடவுள் யாரிடமும்
கையேந்தி யாசகம் கேட்பதில்லை