நல்ல
விதை விதைத்தால்
தான் செடி
நன்றாக வளர்ந்து
நல்ல பலனை
கொடுக்கும்
அது போல
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்
நல்ல
விதை விதைத்தால்
தான் செடி
நன்றாக வளர்ந்து
நல்ல பலனை
கொடுக்கும்
அது போல
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்
அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
வீழ்ச்சியை கண்டு
அஞ்சிவிட்டால்
எந்த விதையும் முளைக்காது
முயற்சியை கைவிடாதே
வாழ்கை ஒருநாள் கைகொடுக்கும்
வாழ்த்துகளை நாடாத
மனம் தான்
உண்மையான வலிமை
வாழ்க்கை நமக்கு எல்லாம் கற்றுத்தரும்
ஆனால் கேட்கத் தெரிந்தால் மட்டுமே
உங்கள் குடும்பத்தை நீங்கள்
தேர்ந்தெடுக்கவில்லை
கடவுள் கொடுத்த பரிசு
தேவைகளையும்
எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும்
நிம்மதியும் கிடைக்கும்
இந்த உயிரும் சரி
உணர்வுகளும் சரி
உருவமே இல்லாத
இந்த மனசும் சரி
சிலர் தருகின்ற அன்புக்கு
அடிமை ஆகிவிடுகிறது
தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க
நம் கோபத்தைத் தூண்டி விட
நமக்குப் பிடிக்காத ஒருவரால்
முடியுமென்றால்
நம்மாளும் முடியும் அந்த
கோபத்தைக் கட்டுப்படுத்த