✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்கிற
நதியின் இரு கரைகள்
content_copy
மற்றவர்களை
மகிழ வைத்த
தருணங்கள் மட்டுமே
நாம் மனிதராக
வாழ்ந்ததற்கான நேரங்கள்
content_copy
வீட்டுக்கு வீடு மரம்
வளர்த்து வீதி அனைத்தும்
பசுமை செய்வோம்
content_copy
நாளை என்னவாக இருந்தாலும்
இன்று நம்முடையது என்பதை
மறந்துவிடாதே
content_copy
வாழ்வில் உயர்வது
வேண்டுமென்றால்
பிறரை விட உயர்ந்து யோசி
content_copy
நாளைய வெற்றிக்காக
இன்று ஒரு அடி முன்னே நட
content_copy
வெளிச்சம் இல்லையென்றால்
நிழல் கூட உங்களை
மதித்து பின்னால் வராது
முடிந்தவரை முடியாதவர்களுக்கு
வெளிச்சமாய் இருப்போம்
content_copy
நேற்று விழுந்த இடத்தில்
இன்று நின்றால்
அதுவே முன்னேற்றம்
content_copy
வாழ்க்கையை மாற்ற விரும்பினால்
முதலில் மனதை மாற்றிக்கொள்
content_copy
நிம்மதி கிடைப்பது
இடத்தில் அல்ல
மனநிலையில்
📖 பக்கம் 61 / 606
arrow_back
arrow_forward
📋 Copied