மன அமைதி பெற
விரும்பினால் பிறர்
குறைகளைக் காணாதே
அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்
மன அமைதி பெற
விரும்பினால் பிறர்
குறைகளைக் காணாதே
அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்
கனவில் நிஜத்தை தேடுவதும்
நிஜத்தில் கனவு காண்பதுமே
வாடிக்கையாகவும்
வாழ்க்கையாகவும்
மாறிப்போனது
சுக்குநூறா உடைஞ்ச மனச
மறுபடியும் ஒட்டவைக்குறது
ரொம்ப கஷ்டம்
தூக்கத்தில் கனவு
காண்பது சாதாரணம்
விழித்து கனவை
உருவாக்குவது தான் சாதனை
நிமிடத்தை மதித்தால்
வாழ்க்கை மாறும்
தவறுகள் என்பது
பயணத்திற்கான தடைகள் அல்ல
அது வழி காட்டும் விளக்குகள்
சில வரிகளில் கூறப்படும்
வலிகளின் ஆழம் எல்லோராலும்
புரிந்துகொள்ள முடிவதில்லை
உணர்வுபூர்வமாக
அனுபவப்பட்டவர்களை தவிர
வாழ்க்கை என்பது ஒரு கேள்வி
பதில் தேடுபவன் சோர்வடைவான்
ரசிப்பவன் சாந்தமடைவான்
இறுதி வரை
முயற்சி செய்பவன் மட்டுமே
வெற்றி பெறுவான்
ஒரே கருத்தைக் கொள்