மனசும் சரியில்லை
மனம்விட்டு பேசவும்
யாரும் இல்லை
இந்த உலகில்
மனசும் சரியில்லை
மனம்விட்டு பேசவும்
யாரும் இல்லை
இந்த உலகில்
வெற்றியை அடைய
விரைவில் ஓடாதே
தொடர்ந்து நடந்தால் கூட
உச்சியை அடையலாம்
வலியை சொல்ல
வார்த்தைகள் இல்லாதபோது
கண்ணீர் தான் பேசும் மொழி
ஒரு நொடி துணிந்தால்
வாழ்க்கையை முடித்து
விடலாம், ஒவ்வொரு
நொடியும் துணிந்தால்
அதே வாழ்க்கையை
ஜெயித்து விடலாம்
வாழ்க்கையை
அழகாக ரசித்து
வாழ தெரிந்தவருக்கு
இன்பம் மட்டுமல்ல
துன்பமும் சுவாரசியமே
பிழைகள் தான்
வாழ்க்கையின் சிறந்த
ஆசிரியர்கள்
பிறர் உன்னைக் குறை கூறினால்
நீ உன்னுடைய வளர்ச்சியை
பார்க்க ஆரம்பித்துவிட்டாய்
என்பதற்கான அடையாளம்
இந்த உலகத்திற்கு
ஒரு பொய் முகம்
போடுவதாக நினைத்து
கொண்டு உனக்கே
ஒரு பொய்
முகம் போட்டு
உன்னை இழந்து விடாதே
இயற்கையின் அருமை
புரியாமல் மனிதனே
மனிதனுக்கு எமனாக
மாறுகிறான் இயற்கையை
காப்போம்
எதுவுமே செய்யாமல் வீணாகும்
வாழ்க்கையை விட எதையாவது
செய்யும் போது ஏற்படும்
தவறுகள் மிகவும் பயனுள்ளது
கண்ணியமானதும் கூட