நமக்கான
ஆறுதல் என்பது
நம்மிடம் தான் உள்ளது
மறந்து போவதும்
கடந்து செல்வதும்
சில பாதைகள்
நீளமாக இருப்பதால்தான்
மனம் வலுவாகிறது
ஒருவர் உன்னை
இழிவாக நினைத்தால்
அவருக்கு உன்னுடைய
உயரத்தை காட்டி விடு
சிறு முயற்சிகள் பெரும்
மாற்றங்களை உருவாக்கும்
என் பெரும் வலி
நீ என்னை
தேடவில்லை என்பதே
உருவத்துக்குத் தான் முக்கியத்துவம்
என்றால் யானை தான்
காட்டுக்கு ராஜா ஆகியிருக்கும்
பிடித்தவைகளுக்கு
நினைவுகள் மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது
பெரிய கனவுகள்
விலை கேட்கும்
அந்த விலை உன் முயற்சி
பிறரைச் சீர்திருத்துவதை விட
தன்னைச் சீர்திருத்துவதே
முதல் கடமை
ஆரம்பிக்க நேரம் பார்க்காதே
செய்து முடிக்க நேரத்தை உருவாக்கு
📖 பக்கம் 52 / 606
📋 Copied