நேரத்தை மதிக்காத வாழ்க்கை
நீரற்ற பசுமை போலவே
அழிந்து போகும்
கவலையுடன் உறங்கச்
செல்வது முதுகில்
சுமையைக் கட்டிகொண்டு
உறங்குவதாகும்
இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின்
நிகழ்வுகளும் மட்டுமே
இருட்டை பார்த்து பயப்படாதே
ஒளி உன்னுள் இருக்கிறது
விடியும் பொழுது
உங்களுக்கானது
தகுதியற்ற யாருக்காகவோ
நேரத்தை இழந்து விடாதீர்கள்
கற்பனை
நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்
மனம் என்னவோ
கற்பனையை தான்
நேசிக்கிறது
இரவு காட்டில்
இரைதேடும் சிறகில்லா
பறவை (நினைவு)
பெரிய பெரிய
விசயங்களில் மட்டுமல்ல
சிறிய சின்னஞ்சிறிய
விசயங்களிலும் வாழ்க்கை
அடங்கியிருக்கிறது
நண்பனின் ஆறுதல்
வாழ்க்கையின்
மருந்து போன்றது
உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்
📖 பக்கம் 51 / 606
📋 Copied