✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நேரத்தை மதிக்காத வாழ்க்கை
நீரற்ற பசுமை போலவே
அழிந்து போகும்
content_copy
கவலையுடன் உறங்கச்
செல்வது முதுகில்
சுமையைக் கட்டிகொண்டு
உறங்குவதாகும்
content_copy
இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின்
நிகழ்வுகளும் மட்டுமே
content_copy
இருட்டை பார்த்து பயப்படாதே
ஒளி உன்னுள் இருக்கிறது
content_copy
விடியும் பொழுது
உங்களுக்கானது
தகுதியற்ற யாருக்காகவோ
நேரத்தை இழந்து விடாதீர்கள்
content_copy
கற்பனை
நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்
மனம் என்னவோ
கற்பனையை தான்
நேசிக்கிறது
content_copy
இரவு காட்டில்
இரைதேடும் சிறகில்லா
பறவை (நினைவு)
content_copy
பெரிய பெரிய
விசயங்களில் மட்டுமல்ல
சிறிய சின்னஞ்சிறிய
விசயங்களிலும் வாழ்க்கை
அடங்கியிருக்கிறது
content_copy
நண்பனின் ஆறுதல்
வாழ்க்கையின்
மருந்து போன்றது
content_copy
உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்
📖 பக்கம் 51 / 606
arrow_back
arrow_forward
📋 Copied