வியர்வை சிந்தியவன்
வெற்றியை விதையாகப் பெறுவான்

ஒருவர் நம்மோடு பேசும்
நேரம் குறைகிறது
என்றால் அவர் நம்மீது
வைத்துள்ள அன்பு
குறைகிறது என்றே அர்த்தம்

அந்த நட்பான முகத்தின் பின்னால்
என்ன அசுரன் ஒளிந்திருக்கிறான்
என்று உனக்குத் தெரியாது

எதிர்மறை சிந்தனை
உள்ளவனை மருந்தால்
கூட காப்பாற்ற முடியாது

யாரையும்
சார்ந்து வாழாதே
உன் சுயத்தை
தொலைத்திடுவாய்
சுயமாய் வாழப்பழகு
உன்னையே நீ நேசிப்பாய்

எப்போதும் கேள்விகள்
மற்றும் விமர்சனங்கள்
உங்களிடம் வந்தாலும்
அவற்றை
ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள்
உங்கள் முயற்சிகளை
மேலும் வலுப்படுத்துங்கள்
பின்வாங்காதீர்கள்
உங்கள் வளர்ச்சிக்கு
இது ஒரு முக்கியமான
கட்டமாக இருக்கும்

வாழ்க்கையும்
வரலாறுமாதிரி
ரொம்ப ஆராஞ்சமுனா
கொழம்பி போயிருவோம்

அறிவை வாசிப்பதில் மட்டுமல்ல
அதை பயன்படுத்துவதில்தான்
உண்மையான புத்திசாலித்தனம் இருக்கிறது

மௌனத்தில் ஏற்படும் கண்ணீர்
குரலில் வரும் அழுகையைவிட
அதிகம் பேசும்

பிறர் விஷயங்களில்
தலையிடுவது என்பது
சங்கடத்தை
அழைக்கும் முதலடி