சொல் மட்டுமல்ல
சிலரின் செயல்களும்
கொல்லும் மனதை
சொல் மட்டுமல்ல
சிலரின் செயல்களும்
கொல்லும் மனதை
பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன்
நிறைய பேசாதவர்கள்
சோகம் பேச முடியாதவர்கள்
வானிலைய கூட
ஓரளவுக்கு
அறிய முடியுது
சிலரின் மன நிலைய
புரிந்துக்கொள்ள
முடியிதே இல்ல
மற்றவர்களின் பிரச்சினையில்
தலையிடாமல் விலகியிருப்பது
மிகவும் நல்லது
நமக்கான பாதையை கவனித்தால்
வாழ்க்கை நிம்மதியையும்
மன அமைதியையும் தரும்
வாழ்க்கை ஒரு பக்கம் துயரம்
மற்றொரு பக்கம் சந்தோஷம்
நடுவில் நம்மை வழிநடத்தும் அனுபவம்
புகழை தேடுபவன்
தற்காலிகமாக வெல்லலாம்
உழைப்பை நேசிப்பவன்
நிரந்தரமாக வெற்றி பெறுவான்
வளையாமல் இருந்தால்
முறிக்கப்படலாம்
வளைந்தே இருந்தால்
மிதிக்கவும் படலாம்
ஆகவே சமயத்திற்கு
தகுந்தபடி முடிவெடுங்கள்
சிக்கல்களை
எதிர்கொள்ளத் தயங்காதீர்கள்
அவையே உங்களை
வெற்றி நோக்கி
அழைத்து செல்லும்
இறைவன் வேண்டுவதைத் தருபவரல்ல
வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்