அமைதியாக விலகுவதே
ஆயிரம் வார்த்தைக்கு
சமம்
அமைதியாக விலகுவதே
ஆயிரம் வார்த்தைக்கு
சமம்
உங்களது கண்ணீரை
யாரும் அறிவதில்லை
உங்களது வலிகளை
யாரும் உணர்வதில்லை
உங்களது இழப்புக்களை
யாரும் தேடியதில்லை
இவர்கள் தான் உங்களின்
குற்றங்களை மட்டும்
பட்டியலிடுவார்கள்
சோகமான தருணங்கள் தற்காலிகம்
ஆனால் அவற்றை
கடந்து செல்வதே
நம் உண்மையான சாதனை
இடையூறுகள் எல்லாம்
நமக்காக எழும் சோதனைகள் அல்ல
வளர்ச்சிக்கான எச்சரிக்கைகள்
பணம் கொடுக்காத
மகிழ்வை
பாசம் கொடுக்கின்றது
(சிலநேரங்களில்)
தேவைக்காக பழகும்
சொந்தங்களை விட
பழி தீர்க்கும்
எதிரிகளே மேலானவர்கள்
சந்தோஷம் வாங்கி தர முடியாது
அது மனதின் மனோபாவம்
அறிவாளிகளுக்கு
அறிவுதான் அதிகம்
முட்டாளுக்குதான்
அனுபவம் அதிகம்
பக்குவம் என்பது யாதெனில்
புரிந்து கொள்வதோ
புரிய வைப்பதோ இல்லை
வாயை மூடிக்கொண்டு
தன்னுடைய வேலையை பார்ப்பதே
இன்பத்தை சுமந்திடும்
சிறு மனதை கேட்டேன்
இறைவனிடத்தில்
அவனோ வலியை மட்டுமே
தாங்கும் மனதை
அளித்தான் என்னிடத்தில்