முயற்சியின் மீது
நம்பிக்கை வைத்தால்
முடிவு உன்னை நம்பும்
முயற்சியின் மீது
நம்பிக்கை வைத்தால்
முடிவு உன்னை நம்பும்
மநினைவுகளால் மட்டுமே
வாழ முடியாது
வாழ முயற்சியும் தேவை
இன்று நீ பார்த்த கனவு
நாளை உன் வாழ்க்கையாக மாறும்
ஆனால் அதற்கு
உன் உழைப்பும் சேரவேண்டும்
வாழ்க்கையில்
வரும் எதுவும்
சொல்லி விட்டு
வருவதில்லை
ஆனால்
வந்த எதுவும்
எதையோ
சொல்லி
கொடுக்காமல்
போவதில்லை
சிறிய சந்தோஷங்களை
அனுபவிக்கத் தெரிந்தால் தான்
பெரிய கஷ்டங்களையும்
சமாளிக்க முடியும்
உனக்கான கதவு திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு
வாழ்க்கை ஒரு பயணம் அல்ல
அது ஒரு நீண்ட பாடல்
ஒவ்வொரு வரியும்
துடிப்புடன் எழுதப்படுகிறது
வியர்வை இல்லாமல்
உண்டான வெற்றிக்கு
நீண்ட நாள் வாசனை இருக்காது
ஏமாற்றி
விட்டதாய் நினைத்து
ஏமாந்து விடுகின்ற
வாழ்க்கையில் தான்
சொல்ல முடியா
சோகங்களும் காயங்களும்
நிரம்பி கிடக்கின்றன
ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்