தனித்து இருப்பவர்கள்
எப்போதும் தனியாக
இருப்பதில்லை பிடித்த
ஒருவரின் நினைவுகளோடு
தான் இருப்பார்கள்
தனித்து இருப்பவர்கள்
எப்போதும் தனியாக
இருப்பதில்லை பிடித்த
ஒருவரின் நினைவுகளோடு
தான் இருப்பார்கள்
எப்போதெல்லாம்
இது போதுமென்று
நம் மனம்
சந்தோசப்படுகின்றதோ
அப்போதெல்லாம்
நம் வாழ்க்கை
சந்தோசமாகிவிடுகின்றது
எந்த ஒரு மலையையும் ஏற முடியும்
ஆனால் அதை நோக்கி நடந்தால்தான்
நழுவ விட்ட
அனைத்தையும்
திரும்பி பெற இயலாது
என்று தெரிந்தும்
ஏங்கி கொண்டிருக்கிறோம்
குழந்தையாய்
உனக்காக ஒருவன்
வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன்
வாழ்ந்தான் என்பதே சிறந்தது
வலிமையற்ற வார்த்தைகளும்
வலியைச் சேர்க்கும்
வேண்டியவர் வேண்டாதவராய்
பேசும் போது
கடவுள் கொடுத்த வரமாக
இருந்தாலும் கடவுளுக்கே
கிடைக்காத வரம் நட்பு
நம்பிக்கையில்லாமல்
வெற்றி என்பது
வெறும் கனவு மட்டுமே
மன அமைதி பெற
விரும்பினால் பிறர்
குறைகளைக் காணாதே
அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்
கசந்த உறவை
எண்ணாதே
கைகொடுக்க எஞ்சிய
உறவை எண்ணி
கடந்து செல்
வாழ்க்கை சிறக்கும்