எத்தனை உறவுகள்
நம்மை சுற்றி இருந்தாலும்
அத்தனையும் மனதுக்கு
பலம் சேர்ப்பதில்லை
பயமின்றி
வாழ்க்கையை வாழ
யாரோ ஒருவரின் ஆறுதலும்
துணையுமே தேவைப்படுகிறது
நம்மை சுற்றி இருந்தாலும்
அத்தனையும் மனதுக்கு
பலம் சேர்ப்பதில்லை
பயமின்றி
வாழ்க்கையை வாழ
யாரோ ஒருவரின் ஆறுதலும்
துணையுமே தேவைப்படுகிறது