உழைத்து வாழ்வது
தான் சுகம்
வறுமை நோய்
உழைப்பைக் கண்டால்
ஓடி விடும்
பிரச்சனைகள் முடிவல்ல
புதிய தொடக்கங்களுக்கான
சோதனைகள்
உழைப்பு உடலை
பலப்படுத்தும்
கஷ்டங்கள் மனதை
பலப்படுத்தும்
மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக
பசி அடங்கிய பின்
கிடைக்கும் உணவும்
மனம் வெறுத்த பின்
கிடைக்கும் அன்பும்
பயனற்றது
பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்
அனைத்தையும் இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதே
அமாவாசை என்பது
தேய்பிறையின் முடிவு தானே
ஒழிய நிலவின் முடிவல்ல
நீ உன்னையே நம்பினால்
உலகம் உன்னை
நம்ப ஆரம்பிக்கும்
அறிவாளிகளுக்கு
அறிவுதான் அதிகம்
முட்டாளுக்குதான்
அனுபவம் அதிகம்
மலை ஓங்கி
உயர்ந்து காணப்படுகிறது
அதுபோலவே மனதில்
தோன்றும் எண்ணங்கள்
உயர்வானதாக
இருந்து விட்டால்
துன்பம் இல்லை
📖 பக்கம் 311 / 606
📋 Copied