✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உழைத்து வாழ்வது
தான் சுகம்
வறுமை நோய்
உழைப்பைக் கண்டால்
ஓடி விடும்
content_copy
பிரச்சனைகள் முடிவல்ல
புதிய தொடக்கங்களுக்கான
சோதனைகள்
content_copy
உழைப்பு உடலை
பலப்படுத்தும்
கஷ்டங்கள் மனதை
பலப்படுத்தும்
content_copy
மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக
content_copy
பசி அடங்கிய பின்
கிடைக்கும் உணவும்
மனம் வெறுத்த பின்
கிடைக்கும் அன்பும்
பயனற்றது
content_copy
பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்
content_copy
அனைத்தையும் இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதே
அமாவாசை என்பது
தேய்பிறையின் முடிவு தானே
ஒழிய நிலவின் முடிவல்ல
content_copy
நீ உன்னையே நம்பினால்
உலகம் உன்னை
நம்ப ஆரம்பிக்கும்
content_copy
அறிவாளிகளுக்கு
அறிவுதான் அதிகம்
முட்டாளுக்குதான்
அனுபவம் அதிகம்
content_copy
மலை ஓங்கி
உயர்ந்து காணப்படுகிறது
அதுபோலவே மனதில்
தோன்றும் எண்ணங்கள்
உயர்வானதாக
இருந்து விட்டால்
துன்பம் இல்லை
📖 பக்கம் 311 / 606
arrow_back
arrow_forward
📋 Copied