வறுமை இல்லாமல்
வாழ வேண்டும்
என்று கடவுளை
வேண்டுவதை விட
வறுமையைக் கொடுத்தாலும்
அதனை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கக் கூடிய திறமையையும்
கொடு என்று
வேண்டுவதே சிறந்தது
வறுமை இல்லாமல்
வாழ வேண்டும்
என்று கடவுளை
வேண்டுவதை விட
வறுமையைக் கொடுத்தாலும்
அதனை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கக் கூடிய திறமையையும்
கொடு என்று
வேண்டுவதே சிறந்தது
தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்
கவலைகள் நாளைய
துயரங்களை
அழிப்பதில்லை
இன்றைய வலிமையை
அளித்து விடும்
நாம் வாழ்க்கையில்
நமது வளர்ச்சியை
விரும்பாத
உறவுகளின்
இடையூறுகளை கடந்து
நமது கனவுகளை
உறுதியாக நம்பி
தைரியமாகவும்
உறுதியுடன் முன்னேறி
நமது இலக்குகளை
அடைய வேண்டும்
நேரம் அனைத்தையும் மாற்றும்
ஆனால் நீ உன் செயலால்
நேரத்தை மாற்ற வேண்டும்
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தான் சிறந்தவர்
என்று உங்களை நம்புங்கள்
எத்தகை கடினமான இலக்குகளை
சுலபமாக எட்டிவிடலாம்
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும்
உண்மையான நினைவுகள்
மட்டுமே போதும்
ஒவ்வொரு தோல்வியும்
வெற்றிக்கான புதிய வழியை
காட்டும் கதவுகள்
திறக்கத் துணிந்து
நிலைத்து நிற்கும்
பொழுது மட்டுமே
முன்னேற்றம்
உன் பக்கம் இருக்கும்
பொருட்களை
பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்
சோகத்தை மறைக்க
சிரிப்பதை விட
கடினமானது எதுவும் இல்லை