சோகம் துன்பம்
இரண்டுமே
நம் வாழ்வின்
நிலையற்ற
கண்ணாடிகளாகும்
அவற்றை கடந்து
வாழ பழகிக் கொண்டால்
அதை விட
சிறந்த பாடம்
ஏதும் இல்லை
தனியே நின்றாலும்
தன் மானத்தோடு
சுமையான பயணமும்
சுகமாக
(நம்பிக்கை)
வாழ்க்கையும் ஓடுகிறது
நாமும் ஓடுறோம்
கூடவே
கஷ்டமும் கவலையும்
சேர்ந்து ஓடி வருது
அன்பின் கரம் பற்றி
அவஸ்தைகளோடு
நகர்கிறது வாழ்க்கை
நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க
காலை நேரம் வருவதெல்லாம்
இரவு நேரம் வருவதற்கே
அதுபோல
கவலைகள் வருவதெல்லாம்
சந்தோஷங்கள் வருவதற்கே
ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்
வாழ்க்கையில்
எதையும்
தேடும் பொழுது
பொறுமையுடன்
தேடுங்கள்
பொறாமையோடு
தேடாதீர்கள்
ஒரு உண்மையான சூழ்நிலை
எப்போதும் ஒரு போலியான
நண்பனை வெளிப்படுத்தும்
நிறைய சிரித்துப் பார்
கஷ்டங்கள் குறைந்து
விடும் கொஞ்சம்
சிந்தித்துப் பார்
கஷ்டங்கள் மறைந்துவிடும்
📖 பக்கம் 283 / 606
📋 Copied