உன் கனவுகளை
நகைக்கின்றவர்களிடம்
விளக்கம் தேடாதே
அதை சாதித்து காட்டு
கனவுகளை அடைய
முடியாது என்று சொல்வோரிடம்
கேட்காதே
சாதித்தவர்களிடம் கற்றுக்கொள்
நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே
அதிகமாக பேசுபவன்
அறிவாளியும் இல்லை
அளந்து பேசுபவன்
முட்டாளும் இல்லை
போனதெல்லாம் போகட்டும்
இனி புதிதாக தொடங்கலாம்
இல்வாழ்க்கையைனு
நினைக்கும்போது தான்
போனதிலிருந்து
சில நினைவுகள்
எட்டிப்பார்க்க செய்யுது
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி
கனவு காணும்
தைரியம் இல்லாதவன்
வெற்றியை காண முடியாது
அறியாத வயசு
அறிய வைத்தது பசி
கொடுப்பதை வாங்கிக்கொள்
முடிவை தெளிவாக எடு
மனம் உடைந்தால் கண்ணீர் வரும்
ஆனால் அதே மனம் ஒருநாள் மலரும்
📖 பக்கம் 279 / 606
📋 Copied