செல்வாக்கு இருந்தாலும்
சரியானதை செய்யுங்கள்
செல்வாக்கு இருந்தாலும்
சரியானதை செய்யுங்கள்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
தருணங்களும் நினைவுகளாக
மாறிக்கொண்டே இருக்கின்றன
ஒவ்வொரு மனிதர்களும்
பாடங்களாக மாறிக் கொண்டே
இருக்கிறார்கள்
புதிது புதிதாக நானும் கற்றுக்
கொண்டே இருக்கிறேன்
இதுதான் வாழ்க்கை
சந்தோஷமா வாசிக்க
முடியாத கடந்த காலம்
எல்லோர் வாழ்விலும்
இருக்க தான் செய்கிறது
தனக்கான அனுபவம்
கிடைக்கும் வரை
யாருடைய அறிவுரையும்
எளிதில் ஏற்காது மனம்
ஓய்ந்துபோகாதே
ஓய்வுக்குத் தோழனாகி
புரிதல் இல்லையெனில்
பிரிதலே மேல்
அது எந்த
உறவாக இருந்தாலும்
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை
அதிகம் அன்போடு
நடந்து கொள்ளாதே
அடிமையாக்கி விடுவார்கள்
காலங்கள் கடந்து போகும்
காயங்கள் ஆறி விடும்
இப்படி சொல்லிக்
கொண்டு தனக்குத்
தானே ஆற்றிக் கொண்ட
காயங்கள் பல
எல்லாவற்றையும்
இழந்த பின்னர்
உண்டாகும் புன்னகை
எப்பவுமே நிரந்தரமானது
இனி யாரையும் ஏற்கக்கூடாது
என்ற மனநிலை
அனுபவம் கொடுத்தது