✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்காக வருத்தப்படாதே
நீ வைத்த நம்பிக்கைதான்
துரோகிகளை உனக்கு
அடையாளம் காட்டியிருக்கிறது
content_copy
கஷ்டங்கள் பெரியவை
என்று கடவுளிடம்
சொல்லாதீர்கள் மாறாக
கஷ்டங்களை கடந்து
தைரியம் உயர்ந்தது
என்று சொல்லுங்கள்
content_copy
காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல
content_copy
இழப்புகள் மட்டுமே நிரந்தரம்
எதிர்பார்ப்பில்லாமல்
வாழ்வதே நலம்
content_copy
நேரம் கடினமாக இருந்தால் கூட
மனம் நம்பிக்கையுடன் இருந்தால்
வழி தானாக திறக்கும்
content_copy
உழைப்பை மறைத்து
வைக்கும் காலம் குறைவு
வெளிப்படும் நாள் நிச்சயம்
content_copy
விதைத்தது அன்பென்றாலும்
விளைவது கண்ணீர் துளிகளே
content_copy
நம்பிக்கை இல்லாத கனவு
வெறும் கற்பனைதான்
content_copy
நம்பிக்கையுடன்
மின்னும் ஒருவர்
வாழ்வின் ஒளியாக மாறுவார்
content_copy
எதிர்பாரா நேரத்தில்
வந்தவை
எதிர்பார்க்கும் போது
வருவதில்லை
📖 பக்கம் 26 / 606
arrow_back
arrow_forward
📋 Copied