மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது
மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது
பொழுதுகள் விரைவாக ஓடும்
ஆனால் உணர்வுகள் மட்டும்
காலத்தை முந்தி செல்கின்றன
தனிமையில் இருக்கிறாய்
என்பதை நினைத்து
தளர்ந்து விடாதே உனது
பலம் தனிமைதான்
உடைந்த மனதை
சீராக்கும் மருந்து
தன்னம்பிக்கை தான்
கஷ்டங்களின் போது உறவுகள்
கற்றுத்தரும் ஒரு பாடம் உனக்கு
துணை நீயே தான் என்று
நாளை பற்றிப் புலப்படாதே
இன்று சிறந்ததை செய்
உள்ளுக்குள்
ஆயிரம் வலிகள்
இருந்தாலும் வெளியே
சிரிச்சு பேசுற
இந்த மனசு தான்
மனித பிறவிக்கு
கிடைச்ச வரம்
மற்றவர்களுக்கு ஏற்றவாறு
உன்னை மாற்றிக்கொள்ளாதே
கடைசி வரை
நீ நீயாக இரு
அடுத்தவர்களை கெட்டவர்களாக
சித்தரிக்க நீ அணிந்துக்கொண்ட
நல்லவன் முகமூடி
அதிக நாட்கள் நீடிக்காது
உண்மை
ஓர்நாள் வெளிப்படும்
வழி தெரியாமல்
போனதில்லை வாழ்க்கை
நம் பயத்தைப் பார்த்து மவுனமாகிறது